இடுகை பற்றிய விபரங்கள்
பிரகாஷ் ராஜ் ஒரு சாதாரண அரசாங்க ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மகனாக கார்த்திக் தன் தாய் வளர்ப்பின்றி அப்பாவான சுப்ரமணியத்திடம் வளர்கிறான். பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டு, தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறார் சுப்ரமணியம். ஆனால், இதை பற்றி கவலைப்படாமல் கார்த்திக் படிப்பின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறான். சிறு வயதிலிருந்தே தனக்கு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டின் மீது அளவற்ற ஆர்வம் கொள்கிறான்.இதனால் எப்போதும் படிப்பில் பின் தங்கிய மாணவனாக இருக்கிறார். இதை அறிந்த சுப்ரமணியம் தன்னுடைய மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலைக்குள்ளாகிறார். இருந்தாலும், மகன் பெரியவனாக வளரும் போது உணர்ந்து கொள்வான் என்று...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

உங்கள் பிளாக் டிராபிக் கிர்றுன்னு உயர வேண்டுமா? ~ ...

